Tuesday 25 July 2017

Theri

உன்னாலே எந்நாளும்

என் ஜீவன் வாழுதே

சொல்லாமல் உன் சுவாசம்

என் மூச்சில் சேருதே

உன் கைகள்

கோர்க்கும் ஓர் நொடி

என் கண்கள்

ஓரம் நீர்த்துளி

உன் மார்பில்

சாய்ந்தே சாகத்தோணுதே

ஓ….. ஓ…….. ஓ…….. ஓ……

உன்னாலே எந்நாளும்

என் ஜீவன் வாழுதே

சொல்லாமல் உன் சுவாசம்

என் மூச்சில் சேருதே

உபயகுசல சிரஜீவன

பிரசுதஹரித மஞ்சுளபர

சித்தாரே

சஞ்சாரே

அதர ருச்சித மதுரிதபக

சுதனகனக பிரசமநிரத

பாங்கல்யே மாங்கல்யே

மமதம சமி சமதசசத

முகமனசுத சுபநலஇவ

சுசுத சகித காமம்

ஹிரகரகித பாவம்

ஆனந்த போகம்

ஆஜீவ காலம்

பாசானு பந்தம்

காலானு காலம்

தெய்வானு சூலம்

காம்யாச்ச சிஜ்ஜின்

காமயே

3 comments: